அழைப்பிதழ்

அன்புடைய கோட்டை நகரத்தார் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் 25.2.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள கச்சகட்டி, எல்லையூர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வளாகத்தில் நடைபெறும்.

நிர்வாகிகள், செயற்குழு  உறுப்பினர்கள் , ட்ரஸ்ட்  உறுப்பினர்கள் , வசூல் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியிருக்கிறோம்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

 அன்புடன்,

தலைவர், செயலாளர் பொருளாளர்.

நிகழுமிடம்.

வாடிப்பட்டி To.பாலமேடு பஸ் ருட் L2

இறங்குமிடம்.

M.L.A.பங்களா ஸ்டாப்.